பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'









