திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமஸ்கிருதம் இந்திய கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது: ஜெ.பி.நட்டா

இந்திய கலாசாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளது. தனது கட்சி பண்டைய மொழியின் பாதுகாவலர் என்றும் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2022, 4:37 pm IST

இந்திய கலாசாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளது. தனது கட்சி பண்டைய மொழியின் பாதுகாவலர் என்றும் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

மத்திய சமஸ்கிருதப் பல்கலையில் ஏற்பாடு செய்திருந்த உத்கர்ஷ் மஹோத்சவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நட்டா, 

பாஜக சித்தாந்த ரீதியாக சமஸ்கிருதத்துடன் நிற்கிறது. ஆனால், கட்சியும், பிரதமர் மோடியும் இந்திய மரபுகள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

விஞ்ஞானம், கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் தோற்றம் மொழியில் வேரூன்றியுள்ளது. உலகில் கலாசாரத்தில், இந்தியாவை ஒப்பிட முடியாது என்றார் நட்டா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.