தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சமஸ்கிருதம் இந்திய கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது: ஜெ.பி.நட்டா

இந்திய கலாசாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளது. தனது கட்சி பண்டைய மொழியின் பாதுகாவலர் என்றும் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2022, 11:07 am

இந்திய கலாசாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளது. தனது கட்சி பண்டைய மொழியின் பாதுகாவலர் என்றும் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

மத்திய சமஸ்கிருதப் பல்கலையில் ஏற்பாடு செய்திருந்த உத்கர்ஷ் மஹோத்சவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நட்டா, 

பாஜக சித்தாந்த ரீதியாக சமஸ்கிருதத்துடன் நிற்கிறது. ஆனால், கட்சியும், பிரதமர் மோடியும் இந்திய மரபுகள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

விஞ்ஞானம், கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் தோற்றம் மொழியில் வேரூன்றியுள்ளது. உலகில் கலாசாரத்தில், இந்தியாவை ஒப்பிட முடியாது என்றார் நட்டா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.