எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு: தில்லி, ஹரியாணா காவல்துறை சர்ச்சை குறித்து சிதம்பரம்
ஒரு மாநிலத்தின் காவல்துறையினர் மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பு தகுந்த அனுமதி வாங்கவில்லை என்றால் கூட்டாட்சி தத்துவம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ப.சிதம்பரம் (கோப்புப் படம்)









