ரூபாயின் மதிப்பு சரிவு: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.







