பயங்கரவாதம் தொடா்பான வழக்கு: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக்
ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழான குற்றச்சாட்டு உள்பட தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும்










