நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாகிஸ்தான்: வயிற்றுப்போக்கால் 1500 பேர் பாதிப்பு 4 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரின் டேரா புகிட்ஸ் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு குழந்தை உட்பட 4 பேர் பலி.

News image

கோப்பு படம்

Updated On :13 மே 2022, 7:22 am

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரின் டேரா புகிட்ஸ் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு குழந்தை உட்பட 4 பேர் பலி.

பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குட்டையில் உள்ள மாசடைந்த நீரை குடித்து வயிற்றுப்போக்கால் மக்கள் 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு. 

டேரா புகிட்ஸ்யின் மாவட்ட சுகாதாரத் துறை அமைச்சர் கூறியதாவது:

இந்தாண்டின் முதல் காலரா ஏப்ரல் 17 ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும் புதன்கிழமை புதியதாக 123 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்க்குறையை போக்க பலூசிஸ்தான் மாவட்ட ஆட்சியர்  ஆணையம் ஒன்றினை அமைத்து தீர்ப்பதாக கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.