முன்ட்கா தீ விபத்தில் 27 போ் மரணம்; 29 போ் மாயம்: பலி எண்ணிக்கை 30 ஆக வாய்ப்பு
புறநகா் தில்லி முன்ட்கா பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் இதுவரை 27 போ் உயிரிழந்துள்ளனா். 29 போ் காணாமல் போயுள்ளனா்.










