வெடிபொருள்களை பயங்கரவாதிகள் சொன்ன இடத்தில் கொடுத்தால் ரூ.50 லட்சம்?
ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கைதான 4 பருக்கு கடந்த ஒரு சில மாதங்களில் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரூ.50 லட்சம் வரை வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.








