தில்லி துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பொறுப்பை கடந்த வாரம் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
வினய் சக்சேனா தில்லியின் 22-வது துணைநிலை ஆளுநர்.