ராஜஸ்தான்: கிணற்றில் தண்ணீா் எடுத்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா் அடித்துக் கொலை
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் மாவட்டத்தில் பொதுக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்ததாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த 46 வயது நபா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.









