'ராஜீவ் குற்றவாளிகளை விடுவித்தது போல.. என்னை விடுவியுங்கள்' உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்தது போல, என்னையும் விடுவியுங்கள் என்று சுவாமி ஷ்ரத்தானந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.










