புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உ..பி.யில் மண் மேடு சரிந்து விழுந்து இரண்டு பெண்கள் பலி!

உத்தரப் பிரதேசத்தின், சேலம்பூர் கிராமத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

News image
9mud1_0910chn_126_3
Updated On :17 நவம்பர் 2022, 6:04 am

DIN

உத்தரப் பிரதேசத்தின், சேலம்பூர் கிராமத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றதாகக் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தெரிவித்தார். 

பெண்கள் நால்வரும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகிலிருந்த மண்மேடு திடீரென அவர்கள் மீது சரிந்து விழுந்தது. அருகிலுள்ளவர்கள் அவர்களைக் காப்பாற்ற அவர்களை வெளியே இழுப்பதற்குள் பூனம்(27) பிரவேஷ் (24) ஆகிய இரு பெண்களும் இறந்துவிட்டனர். 

உயிரிழந்தவர்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.