வளைகுடா நாடுகளில் நிதி திரட்டுவதில் வலுவாக செயல்பட்டது பிஎஃப்ஐ: அமலாக்கத் துறை
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு, வளைகுடா நாடுகளில் நிதி திரட்டுவதில் வலுவான, நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்புடன் செயல்பட்டதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.









