திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

'மணிக்கட்டில் பலமிருக்கு.. உள்ளங்கையை காட்ட வேண்டிய அவசியமில்லை'

வருங்காலத்தை மாற்றும் சக்தி எனது மணிக்கட்டுக்கு இருக்கிறது, உள்ளங்கையை யாருக்கும் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.

News image
'மணிக்கட்டில் பலமிருக்கு.. உள்ளங்கையை காட்ட வேண்டிய அவசியமில்லை'
Updated On :26 நவம்பர் 2022, 10:49 am

DIN

என்ன நான் ஜோதிடரை சந்தித்தேனா, வருங்காலத்தை மாற்றும் சக்தி எனது மணிக்கட்டுக்கு இருக்கிறது, உள்ளங்கையை யாருக்கும் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.

தனது எதிர்காலம் பற்றி நிலையற்ற தன்மை நிலவுவதால், அனைத்துப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு, ஏக்நாத் ஷிண்டே ஜோதிடரைப் பார்க்கச் சென்றுவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இதற்கு பதிலளித்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே, எந்த ஜோதிடரிடமும் சென்று எனது உள்ளங்கையை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உள்ளங்கை ரேகைகளை மாற்றக் கூடிய சக்தி மணிக்கட்டில் இருக்கும் போது, அதற்கான சக்தியை பாலா சாஹேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திக்கே அளிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஷிண்டே, கடந்த புதன்கிழமை, இஷானேஷ்வர் மகாதேவ் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஷிண்டேவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பதும், அவ்வப்போது ஜோதிடர்களைச் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் என்பதால், அவர் தனது எதிர்காலம் பற்றி அறிய ஜோதிடரைச் சந்திக்கச் சென்றதாக எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.