அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஒடிசாவில் இருவேறு பேருந்துகள் விபத்து: 30 பேர் காயம்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த இருவேறு பேருந்து விபத்துக்களில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:33 am

DIN

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த இருவேறு பேருந்து விபத்துக்களில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

பிர்பூம் மாவட்டத்தில் உள்ள முராரோய் பகுதியிலிருந்து 50 பேருடன் பூரி நோக்கிச் சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் லக்ஷ்மநாத் டோல் கேட் அருகே லாரி  மோதியதில் உதவியாளர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் ஜலேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

மேலும், வியாழன் அதிகாலை ஹல்டிபாடா அருகே தேசிய நெடுஞ்சாலை 60ல் நடந்த மற்றொரு விபத்தில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து புறப்பட்ட ராஜ்கனிகா செல்லும் பயணிகள் பேருந்து சாலையை விட்டு விலகி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த இருவேறு விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.