மும்பை - நவம்பா் 1 முதல் காரில் பயணிக்கும் அனைவருக்கும் ‘சீட் பெல்ட்’ கட்டாயம்
மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்று அந்த மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.









