மற்ற நாடுகளுடன் 5ஜி தொழில்நுட்பத்தை பகிா்ந்துகொள்ளத் தயாா்
ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்தை இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அத்தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளவும்









