முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணா்வு பேச்சுகள், குற்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை கோரும் மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.










