மும்பை: பள்ளி மீது பயங்கரவாத தாக்குதல் சதிபொறியாளருக்கு ஆயுள் தண்டனை
மும்பையில் அமெரிக்கன் பள்ளி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கணினி பொறியாளா் அனீஸ் அன்சாரிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.









