செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 30 லட்சம் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும்: மத்திய அமைச்சர்
30 லட்சம் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.









