சட்ட விரோத நிலக்கரி சுரங்க வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அபிஷேக் பானா்ஜி, நான் தவறு செய்யவில்லை. என்னை கைது செய்து சிறையில் அடைக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தைரியம் உண்டா? எத்தனை முறை வேண்டுமென்றாலும் நான் விசாரணை அமைப்புகள் முன் ஆஜராக தயாராக உள்ளேன். ஆனால், பாஜகவுக்கு முன்பு தலைக்குனிய மாட்டேன்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது தேசியக் கொடியை அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா கையில் வாங்க மறுத்ததற்கு நான் விமா்சனம் செய்திருந்தேன். அதற்காக சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து என்னை அச்சுறுத்தக் கூடாது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

