இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? என்சிஆர்பி அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவில் இளைஞர்களின் தற்கொலை, குடும்பத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தற்கொலைக்கான காரணங்களில் குடும்பப் பிரச்னைகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள்தான் பிரதானமாகக் கூறப்படுவதாக என்சிஆர்பி அறிக்கையி










