குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குடும்பப் பகை: சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றிய தாய்மாமன்

ஆந்திர மாநிலத்தில், குடும்பப் பகை காரணமாக, சிறுமியின் கழுத்தை அறுத்து, அவரைக் கொலை செய்வதற்காக வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

News image

குடும்பப் பகை: சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றிய தாய்மாமன்

Updated On :6 செப்டம்பர் 2022, 11:53 am IST


ஆந்திர மாநிலத்தில், குடும்பப் பகை காரணமாக, சிறுமியின் கழுத்தை அறுத்து, அவரைக் கொலை செய்வதற்காக வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த சிறுமியின் தாய்மாமன் நாகராஜைப் பார்த்த சிறுமி, வீட்டுக்குள் இருந்த கழிப்பறைக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். 

அங்கேச் சென்ற நாகராஜ், சிறுமியின் கழுத்தை அறுத்தும், அங்கிருந்த ஆசிட்டை எடுத்து அவரது வாயில் ஊற்றியும் கொலை செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைப் பார்த்தும், சிறுமிக்கு உதவுவது போல நகராஜ் நடித்துள்ளார்.

ஆனால் தனது வாயில் ஆசிட் ஊற்றியது நாகராஜ்தான் என்று சிறுமி சைகை மூலம் அக்கம் பக்கத்தினருக்குக் கூறியதைத் தொடர்ந்து, மக்கள் சேர்ந்து நாகராஜைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.