ஐஐடி-ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர், அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பி.டெக் முடித்திருக்கும் 23 வயதாகும் மாணவர் ஐஐடி-ஹைதராபாத் அருகே உள்ள சங்கரெட்டி நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விடுதி ஊழியர்கள் பதிவு செய்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி, 25 வயதான எம்டெக் மாணவர் ஒருவர், இன்ஸ்டிடியூட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!

9.6.1976: ஐ.சி.எப். தயாரித்த மாடி ரயில் பெட்டி: அடுத்த மாதம் ஓடும்

எரிவாயு உருளை விலை உயா்வு: சீமான் கண்டனம்

மங்கோலிய மல்யுத்தப் போட்டி: இந்தியாவுக்கு 17 பதக்கம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



