சீர்திருத்த இல்லத்தைவிட்டு வெளியேறிய 6 சிறுமிகள்: இருவர் திரும்பினர்
மும்பை கோவண்டியில் உள்ள ஒரு சீர்திருத்த இல்லத்திலிருந்து ஆறு மைனர் சிறுமிகள் தப்பி ஓடிய நிலையில், அவர்களில் இருவர் சில மணி நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

கோப்புப் படம்









