ஞானவாபியில் ஹிந்துக்கள் வழிபடக் கோரும் மனு விசாரணைக்கு உகந்தது: வாராணசி மாவட்ட நீதிமன்றம்
வாராணசியில் (காசி) உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலைகளை தினமும் தரிசிக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு உகந்தது என்று வாராணசி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது.









