தில்லி கலால் கொள்கை முறைகேடு: தமிழகம் உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
தில்லி கலால் கொள்கைகள் மாற்றப்பட்டதில் பணப் பரிவா்த்தனை மோசடி நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.










