அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: தசராவுக்கு பின்னா் விசாரிக்க முடிவு
அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தசரா பண்டிகைக்குப் பின்னா் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.







