குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.
நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் தேர்வாகியுள்ளார்.
ஜகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் நிகழ்வு வரும் வாரத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
500க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.