இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஹிமாசல பிரதேச முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி 

ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்குக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :19 டிசம்பர் 2022, 5:38 am

DIN

ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்குக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தா் சிங் சுக்கு இன்று சந்திக்கவிருந்தார்.

தற்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹிமாசலில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதையடுத்து அந்த மாநிலத்தின் 15ஆவது முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்கு பதவியேற்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.