நாட்டில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.1% உயர்வு

நாட்டில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று(ஜன.25) தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் 91.2 கோடியாக இருந்த  வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 4.3 சதவீதம் அதிகரித்து 95.1 கோடியாக உயர்ந்தும் 47.3 கோடி ஆண் வாக்காளர்களில் 3.6 சதவீதம் அதிகரித்து 49 கோடியாகவும் , 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 5.1 சதவீதம் அதிகரித்து 46.1 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com