ஆந்திரத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
மாநில அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 62ஆக உயர்த அமைச்சரவை முடிவு செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க | போரடிக்கிறதா மத்திய பட்ஜெட்? சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
தற்போது அமைச்சரின் கோரிக்கைக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.