மும்பையின் புறநகர் பாண்டுப்பில் உள்ள டிரீம் மாலின் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்துத் தீயணைப்பு படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரமாகத் தீயை அணைத்தனர் வெள்ளியன்று இரவு ஏற்பட்ட தீ விபத்து மறுநாள் காலை 5 மணி வரை அணைக்கப்பட்டது.
கடந்த 2001இல் அதே வணிக வளாகத்தில் காரோனா நோயாளிகள் நியமிக்கப்பட்ட அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுக் கட்டாக ரூ.29 கோடி பணம், 15 கிலோ தங்கம் பறிமுதல்! அதுவும் முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில்!

காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி... தனுஷைச் சந்தித்த பார்த்திபன்!

5 ஸ்டார் பாதுகாப்புடன் மாஸ் என்ட்ரி: புதிய மாருதி பிரெஸ்ஸாவில் அப்டேட் என்ன?

ஒரே சீரியலில் சொந்தமாக கார் வாங்கிய இளம் நடிகை!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



