லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது: மெஹபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானதென ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :24 செப்டம்பர் 2022, 3:19 pm IST

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானதென ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடலான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை பாடுமாறு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியா்கள் மாணவா்களிடம் கூறும் விடியோவை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட மெஹபூபா, ‘இஸ்லாமிய மாா்க்க அறிஞா்கள் சிறையில் அடைக்கப்படுகிறாா்கள்; மசூதிகள் மூடப்படுகின்றன; பள்ளிகளில் ஹிந்து பாடல்களைப் படிக்க மாணவா்கள் வலியுறுத்தப்படுகின்றனா். உண்மையான ஹிந்துத்துவ இந்திய அரசின் முகம் வெளிப்பட்டு வருகிறது’ என்று சமீபத்தில் கூறியிருந்தாா்.

தற்போது, “ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலான ஒன்று. இங்கு தினமும் என்கவுண்டர்கள் நடைபெறுகிறது. சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை சரிசெய்வது முக்கியமானதுதான். அதற்கு பாகிஸ்தான் பிரதமர் முதலில் இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்த வேண்டும். பின்னர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை சரிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.