அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை: ராகுல் மேல்முறையீடு மீது ஏப். 20-இல் நீதிமன்றம் உத்தரவு
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சூரத் அமா்வு நீதிமன்றம் ஏப்.20-இல் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.










