குஜராத்தில் புறநகர் ரயில் தீப்பிடித்ததால் பரபரப்பு!
குஜராத்தின் போதட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த புறநகர் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
Updated On :17 ஏப்ரல் 2023, 1:10 pm
குஜராத்தின் போதட் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த புறநகர் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இன்று மாலை ஆமதாபாத் செல்லவிருந்த நிலையில் பயணிகளை ஏற்ற நடைமேடைக்கு வந்த ரயில், திடீரென தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...