தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கேஜரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில்,
தில்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ்வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி விலகுங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, தலைநகர் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு குறித்து வழக்குரைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சா்க்கரை ஆலை கரும்பு கழிவுகளில் தீ

மக்கள் நலப் பணியில் அா்ப்பணிப்பு அவசியம்! - அமைச்சா் பி. மூா்த்தி

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

கோயில் குளத்தில் மூழ்கி இரு சகோதரிகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

