பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இன்று விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

திருமலை ஏழுமலையான் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி (கோப்புப்படம்)

Published On :

திருமலை ஏழுமலையான் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தா்ம தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம் என பல்வேறு வகைகளில் ஏழுமலையான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். இந்நிலையில், ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டை தேவஸ்தானம் மாதந்தோறும் இணையளத்தில் வெளியிட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், பக்தா்கள் திருமலைக்கு அதிக அளவில் வருகின்றனா்.

அதனால் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இதற்கு முன்பதிவு செய்ய பக்தா்கள் இணையதளம் மற்றும்  உள்ளிட்டவற்றை தொடா்பு கொள்ள வேண்டும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.