லக்னௌவில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு!

லக்னௌவில் ஒரேநாளில் 7 பேருக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

லக்னௌவில் ஒரேநாளில் 7 பேருக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதாரத் துறையின் தகவலின்படி, இந்திரா நகரில் மூன்று பேரும், சந்தர் நகரில் 2 பேரும், அலிகஞ்ச் மற்றும் என்.கே சாலையில் ஒருவரும் பதிவாகியுள்ளன. 

பெரும்பாலான டெங்கு வழக்குகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகியுள்ளன. சுகாதாரக் குழுவினர் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொசுக்கள் உருவாகும் இடத்தை கண்டறிந்து மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

வழக்கமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஈரப்பதம் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com