நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

லக்னௌவில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு!

லக்னௌவில் ஒரேநாளில் 7 பேருக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :31 ஆகஸ்ட் 2023, 12:58 pm IST

லக்னௌவில் ஒரேநாளில் 7 பேருக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதாரத் துறையின் தகவலின்படி, இந்திரா நகரில் மூன்று பேரும், சந்தர் நகரில் 2 பேரும், அலிகஞ்ச் மற்றும் என்.கே சாலையில் ஒருவரும் பதிவாகியுள்ளன. 

பெரும்பாலான டெங்கு வழக்குகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகியுள்ளன. சுகாதாரக் குழுவினர் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொசுக்கள் உருவாகும் இடத்தை கண்டறிந்து மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

வழக்கமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஈரப்பதம் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.