லக்னௌவில் ஒரேநாளில் 7 பேருக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 125 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத் துறையின் தகவலின்படி, இந்திரா நகரில் மூன்று பேரும், சந்தர் நகரில் 2 பேரும், அலிகஞ்ச் மற்றும் என்.கே சாலையில் ஒருவரும் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான டெங்கு வழக்குகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகியுள்ளன. சுகாதாரக் குழுவினர் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொசுக்கள் உருவாகும் இடத்தை கண்டறிந்து மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கமாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஈரப்பதம் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









