டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மகளைக் கொன்று, தம்பதி தற்கொலை!

கேரளத்தைச் சேர்ந்த தம்பதி வறுமையின் காரணமாக தங்கள் மகளைக் கொன்று, தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :10 டிசம்பர் 2023, 2:37 pm

DIN

கேரளத்தைச் சேர்ந்த தம்பதி கர்நாடகாவில் வறுமை காரணமாக தங்கள் 11 வயது மகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மூவரும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 

காவல்துறை கைப்பற்றிய கடிதத்தில் குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களை கையாள முடியததால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளனர். 

மூவரின் உடல்களும் உடற்கூராய்விற்கு அனுப்பப்ப்ட்டுள்ளதாகவும், உறவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.