ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தியாவில் மீண்டும் கரோனா?

புதிதாக கரோனோ தொற்று ஏற்பட்டவர்களின் விபரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

News image
கோப்பு
Updated On :14 டிசம்பர் 2023, 7:52 am

DIN

புது தில்லி: இந்தியாவில் புதிதாக 237 பேருக்குக் கரானோ வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாகவும் இதனால் நோய் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,185 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கரோனோவால் நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரம் எனவும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 4.50 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்கள் 4.40 கோடி பேர். இந்த நோயிலிருந்து குணமாகும் விகிதம் என்பது 98.81 சதவீதமாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வரை 220.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.