அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட வளா்ச்சி கண்காணிப்பு கூட்டத்தில் முடிவு
மத்திய மாநில அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.










