மாநில பொருளாதார சுயாட்சியில் மத்திய அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்: பினராயி விஜயன்
மாநிலத்தின் பொருளாதார சுயாட்சி மீதான அத்துமீறலை மத்திய அரசு நிறுத்தவில்லை என்றால் மாநிலம் நிதிப் பேரழிவை நோக்கிச் செல்லும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.










