தன்னை ஏளனம் செய்த விவகாரத்தில் ஜாதியை நுழைத்த குடியரசு துணைத் தலைவா்: ப.சிதம்பரம் அதிருப்தி
தன்னை ஏளனம் செய்த விவகாரத்தில், தனது ஜாதியை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நுழைத்தது அதிருப்தி அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.









