சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கல்லூரி முதல்வரை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவர் கைது!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில்  கல்லூரி முதல்வரை தீ வைத்து கொளுத்திய முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 7:41 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில்  கல்லூரி முதல்வரை தீ வைத்து கொளுத்திய முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தூரில் உள்ள பிஎம் கல்லூரியில் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா(49). அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா. 

திங்கள்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி முதல்வர் வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிக்கொடிருந்தபோது, சர்மா முதல்வரை வழிமறித்து, மதிப்பெண் பட்டியலை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். பேசிக்கொண்டிருக்கும்போதே, தனது கையில் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை முதல்வர் மீது ஊற்றி தீ வைத்து கொள்ளுவிட்டு தப்பியோடியுள்ளார். 

அருகில் இருந்தோர் கல்லூரி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் முதல்வர் உயிருக்குப் போராடி வருவதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து, தப்பியோடிய இளைஞரை போலீஸார் கைது செய்தது. விசாரணையில் அதே கல்லூரியில் முன்னாள் மாணவன் என்பதும், மதிப்பெண் சான்றிதழை வழங்கக்கோரி பலமுறை முதல்வரை சந்தித்து வந்ததாகவும், தராமல் இழுத்தடித்த நிலையில், ஆத்திரம் அடைந்ததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகவும் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக சர்மா கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.