காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளை(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்து நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடைபெறவுள்ள மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தற்போது நாட்டில் அமைதியின்மை சூழ்நிலை நிலவும் மணிப்பூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
இன்று ராஜஸ்தான் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதால் ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு நாளைய தினம்(ஜூலை 7, வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!

ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

