அந்தமான் நிகோபாரில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபாரில் திங்கள்கிழமை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
அந்தமான் நிகோபாரில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: அந்தமான் நிகோபாரில் இன்று (திங்கள்கிழமை) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியது.

இதனால் பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com