மணிப்பூர் வன்முறை... ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீா்மானம்: உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் - இந்தியா கண்டனம்
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இதுபோன்ற தலையீடுகளை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.









