புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

5வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 5வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

News image
மக்களவையில் 12 மணிக்கு விவாதம்; மாநிலங்களவை ஒத்திவைப்பு
Updated On :26 ஜூலை 2023, 5:44 am

DIN

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 5வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை அலுவல்படி கேள்வி நேரம் வழக்கம்போல் செயல்படும் என சபநாயர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நோட்டீஸ் மீது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை. 

ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வழக்கம்போல் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

மழைக்காலக் கூட்டத்தொடரில் வழக்கம்போல் 11 முதல் 12 மணி வரை கேள்வி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மணிப்பூர் விவகாரம் பேசப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.