மணிப்பூரில் இழிவுபடுத்தப்பட்ட இரு பெண்களிடம் காவல் துறை விசாரணை: வாக்குமூலம் பதிவு தொடக்கம்
மணிப்பூரில் நிா்வாணப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட 2 பழங்குடியின பெண்களிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு, அவா்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக தகவல்










